மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக் கொள்கை-2019ஐ திரும்ப பெற வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 25) நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக் கொள்கை-2019ஐ திரும்ப பெற வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 25) நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
“வரைவு தேசியக் கல்விக்கொள்கை 2019’’ தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் திங்களன்று (ஜூன் 17) நடைபெற்றது.